இனி, மாதம் ஒரு ராக்கெட் ஏவும் திட்டம் – இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் !

இனி, மாதம் ஒரு ராக்கெட் ஏவும் திட்டம் முன்னெடுக்கப்படும் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவர், பிஎஸ்எல்வி சி 61 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடவைக் கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளோம் என்றும் அதன் அடிப்படையில் வருங்காலத்தில் இப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்றும் கூறினார். அதோடு, ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட் வீதம் இன்னமும் 13 ராக்கெட்டுகளை தொடா்ச்சியாக விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக்வும் விண்வெளி ஆய்வை திறம்பட மேற்கொள்வதற்கான அனைத்து […]

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் நாளைக்கு ஏவப்பட்ட உள்ளது -இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், பூமியில் உள்ள சிறிய பொருளையும் துல்லியமாக காட்டும் தன்மை கொண்டது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது 101வது ராக்கெட்டான PSLV-C61-ஐ நாளை, ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்படவுள்ளது. காலை 5:59 மணிக்கு ஏவப்பட உள்ள இந்த ஆர்ஐஎஸ்ஏடி-1பி என்ற செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருட்களையும் துல்லியமாக கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. இதனிடையே, திருப்பதியில் […]