திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு -சீமானின் மீது மானநஷ்ட வழக்கு பதிவு !

திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு பரப்பியதற்காக, சீமான் மீது ரூ. 2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, டி.ஐ.ஜி வருண் குமார் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் […]

திருச்சியில் மூதாட்டியிடம் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது !

திருச்சியில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை இரண்டு பெண்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்துகிறது . திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெரியம்மாள்.இவர் இன்று மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசு பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் இருந்த இரண்டு பெண்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளனர். இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட திருடிய இரண்டு பெண்கள் தப்பிக்க […]