தஞ்சாவூர் | பல்லடத்தில் லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதி விபத்து !

பல்லடம் அருகே தனியார் ஆம்புலன்ஸ் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மனைவி கல்யாணி மற்றும் அவரது மகள் பபிதா ஆகிய மூன்று பெரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை சாலையோரம் […]