இத்தாலி எட்ணா எரிமலை திடீர் வெடிப்பு -பதட்டத்தில் சுற்றுலா பயணிகள் !

இத்தாலியில் உள்ள எட்ணா எரிமலை வெடித்து சிதறியதால், அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் தலைதெறிக்க ஓடினர். ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா தளமாக இருக்கு இந்த எரிமலையை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருகின்றனர். இந்நிலையில், எட்னா எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. இதன் விளைவாக கரும்புகை வெளியேறியதால் சாம்பல் மேகங்கள் தென்பட்டன. இதனால் […]

7 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !

7 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா உட்பட தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான தென்காசியில் உள்ள குற்றால அருவிகளிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடம் திரும்பி வந்தனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து உள்ளதால், குற்றாலத்தில் உள்ள […]

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !

கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து சீரானதால் 3 நாட்களுக்குப் பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர் கன மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு […]