July 25, 2025
- Home
- temporarily suspended
- April 11, 2025
பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரம் – தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் !
பொள்ளாச்சியில் பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இச்சூழலில் தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார். […]