தமிழக அரசு கள் இறக்குமதி தடையை நீக்க வேண்டும்: இல்லையெனில் திமுக தேர்தலில் தோல்வியடையும் – தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரிக்கை!
தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பொதுப்பணித்துறை ஓய்வு மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பில், தமிழக அரசின் மது கொள்கை, கள்ளச்சாராய பிரச்னை மற்றும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கள் இறக்குமதிக்கான தடையைத் திமுக அரசு நீக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடையும் எனவும் அவர் எச்சரித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் […]
மறுமணம் குறித்து நடிகர் பார்த்திபனின் பதில்!
நடிகர் பார்த்திபன் (R. Parthiban) மறுமணம் குறித்து அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சீதாவுடனான விவாகரத்துக்குப் பிறகு அவர் ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை என்பதை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். பின்னணிபார்த்திபன் மற்றும் நடிகை சீதா 1989-ல் ‘புதிய பாதை’ படப்பிடிப்பின்போது காதலித்து, 1990-ல் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும், வளர்ப்பு மகன் ராதா கிருஷ்ணன் உள்ளனர்.திருமண வாழ்க்கை சில ஆண்டுகளுக்குப் பிறகு முறிந்து, இருவரும் […]
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்!
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் டுபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (ஜனவரி 19, 2026) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இது டி20 உலகக் கோப்பை 2026க்கு முன்பு இரு அணிகளுக்கும் முக்கியமான தயாரிப்பு தொடராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பான […]
சென்னைக்கு 890 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தற்போதைய நிலவரம் மற்றும் எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 890-950 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த சில நாட்களில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ‘மோந்தா’ (Montha) என்ற பெயரில் புயலாகவும் வலுவடைய வாய்ப்புள்ளதாகக் கணிப்பு. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை […]
தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது !
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 14பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் விசாரணைக்குப் பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் […]
தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் கன மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
நாளை மற்றும் நாளைமறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 30 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை-பிரதமர் மோடி அறிவிப்பு !
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் வணக்கம் சோழநாடு’ எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் என தெரிவித்தார் . மேலும்,சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது என்றும், சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனதாகவும் தெரிவித்தார். பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை […]
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இரண்டு நாள் நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர், 452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் […]
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் !
நீலகிரி, தேனி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை மறுநாள் நீலகிரி, தேனி, தென்காசி, […]