- Home
- Seeman
- June 5, 2025
திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு -சீமானின் மீது மானநஷ்ட வழக்கு பதிவு !
திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு பரப்பியதற்காக, சீமான் மீது ரூ. 2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, டி.ஐ.ஜி வருண் குமார் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் […]