- Home
- Restaurant owner arrested
- April 8, 2025
லக்னோவில் வெஜ் பிரியாணிக்கு பதில் அசைவ பிரியாணி – உணவக உரிமையாளர் கைது !
லக்னோவில் வெஜ் பிரியாணி ஆடர் செய்த பெண்ணுக்கு மாறாக அசைவ பிரியாணி அனுப்பி வைத்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பண்டிக்கை வரும் ஏப்ரல் மாதம் 7 தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் விரதம் இருந்து கடவுள் வழிபாடு செய்து வருவது வழக்கம். வட இந்திய மாநிலங்களில் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தான், உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் வசிக்கும் […]