மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் அறிவிப்புகள் தேவை – பிரேமலதா விஜயகாந்த்!

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு இன்னும் அதிக அளவிலான அறிவிப்புகள் இருந்திருக்க வேண்டும் என்று தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் (தே.மு.தி.க.) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.தேர்தல் காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தப் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய அளவு கவனம் செலுத்தப்படவில்லை என்று விமர்சித்த அவர், நதிநீர் இணைப்புத் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை […]