March 16, 2026
உண்மை சம்பவ அடிப்படையிலான கிரைம் திரில்லர்: “தி ஜே 3” திரைப்பட அறிமுகம்!
- 1 min read
“சிவ சம்போ” திரைப்பட விமர்சனம் – பெண்கள் விழிப்புணர்வுக்கான ஒரு முயற்சி!
- 0 min read
காசா போர் நிலவரம்: தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு; ரஃபா எல்லை மனிதாபிமான உதவிகளுக்காகப் பகுதியளவு திறப்பு!
- 1 min read
- Home
- Madurai branch of the court
- July 1, 2025
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும் -நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு !
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட்அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, […]