ராகுல் காந்தி பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்: குஷ்பு சுந்தர் கடும் விமர்சனம்!

பா.ஜ.க. துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி, மத்திய பட்ஜெட், தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்குறித்து கருத்து தெரிவித்தார். இந்தப் பேட்டியில், குஷ்பு சுந்தர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். “ராகுல் காந்தி பாராளுமன்ற நேரத்தை வீணாக்காமல் முக்கிய விஷயங்களைப் பேச வேண்டும்” என்று கூறினார். மேலும், “இதுவரை அவர் முக்கியமான எந்த விவாதத்தை முன்வைத்துள்ளார் என்பதை காங்கிரஸ் கூடச் சொல்ல […]