July 25, 2025
- Home
- Keezhadi excavations
- June 29, 2025
கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகள் -தமிழர்களின் முகங்கள் மறுவடிவமைப்பு !
கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மண் பானை, பகடைக்காய், உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, முதுமக்கள் தாழியும் அதன் உட்பகுதியில் மனித எலும்புக்கூடுகளும் கிடைத்தன. அவை 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், மதுரை காமராஜர் […]