இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் பஸ் சிக்கி விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு ஏதுவாக ஒரு தனியார் பஸ் சிக்கி, அதில் பயணித்த 18 பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன, மேலும் சிலர் இன்னும் சேற்றில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தும் உள்ளார். இச்சம்பவம் மாலை 6:30 மணியளவில் ஜந்தூட்டா சட்டமன்றத் […]

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி !

இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயம்பு வாழ்க்கை பத்திக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், இமாச்சல பிரதேச தலைநகர் குல்லுவில் உள்ள குருத்வாரா மணிகரன் சாஹிப் அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]