- Home
- government
- June 11, 2025
மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் -அரசு அதிகாரிகளுக்கு மின்சார வாரியத் தலைவர் எச்சரிக்கை !
மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் கவனிக்காத அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவிலேயே மின் வளர்ச்சியில் தமிழ்நாடு சீராக வழங்குவதில் முதன்மை மாநிலமாகவும் முதலிடமாகவும் உள்ளது என்றும் ஜவ்வாது போன்ற மலைப்பகுதிகளில் சிறப்பு […]
- June 4, 2025
துணைவேந்தர் நியமனம் விவகாரம் |உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு !
துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டப்பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் […]