தென்னாப்பிரிக்கா வெள்ளப் பெருக்கில் சிக்கி 49 பலி !

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் குளிர் காலநிலையால், அந்நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குளிர் காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெகோலிக்னி கிராமத்தில், பள்ளிக்குச் சென்ற பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பள்ளி வாகனத்தில் ஓட்டுநர், உதவியாளர் உட்பட 13 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, […]

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

காங்கோ நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெற்கு கிவு மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு […]

ஜம்மு-காஷ்மீர் |செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளபெருகில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு !

ஜம்மு-காஷ்மீரில் தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதிக்கு அருகில் இருந்த தரம்குண்ட் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது.மேலும், 30 வீடுகள் சேதமடைந்தனர் . மேலும், கனமழை காரணமாக பாக்னா கிராமத்தில் வீடு […]