March 17, 2026
உண்மை சம்பவ அடிப்படையிலான கிரைம் திரில்லர்: “தி ஜே 3” திரைப்பட அறிமுகம்!
- 1 min read
“சிவ சம்போ” திரைப்பட விமர்சனம் – பெண்கள் விழிப்புணர்வுக்கான ஒரு முயற்சி!
- 0 min read
காசா போர் நிலவரம்: தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு; ரஃபா எல்லை மனிதாபிமான உதவிகளுக்காகப் பகுதியளவு திறப்பு!
- 1 min read
- Home
- cleaning sewer
- June 8, 2025
திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் உயிரிழப்பு !
நெல்லை மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற தூய்மை பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்தாள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பதிவு செய்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இன்று முதல் நாளாக திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணிக்கு சென்றுள்ளார். அப்போது அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பை சரி செய்வதற்காக சுடலைமணி இறங்கியபோது […]