March 16, 2026
உண்மை சம்பவ அடிப்படையிலான கிரைம் திரில்லர்: “தி ஜே 3” திரைப்பட அறிமுகம்!
- 1 min read
“சிவ சம்போ” திரைப்பட விமர்சனம் – பெண்கள் விழிப்புணர்வுக்கான ஒரு முயற்சி!
- 0 min read
காசா போர் நிலவரம்: தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு; ரஃபா எல்லை மனிதாபிமான உதவிகளுக்காகப் பகுதியளவு திறப்பு!
- 1 min read
- Home
- chennai police
- January 1, 2026
காவல்துறைக்கு களங்கம்: கந்துவட்டி கொடுமைக்குத் துணை நின்ற அதிகாரிகள் – ரூ.25 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வட்டி கேட்டுப் பெண்ணை மிரட்டிய சம்பவம்!
சென்னை: வீடு கட்டுவதற்காகக் கடன் வாங்கிய பெண் ஒருவர், அதீத வட்டி கொடுமைக்கு ஆளாகி, காவல்துறையிடம் புகார் அளித்தும் நிவாரணம் கிடைக்காமல் தவித்து வரும் அதிர்ச்சி சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. கந்துவட்டி பிரிவு அதிகாரிகளே கடன் கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், வீடு கட்டுவதற்காக முகலிவாக்கம் பகுதியில் வசிக்கும் பிரிசில்லா என்பவரிடம் ரூ.25 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். இதற்கு அதீத வட்டியாக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை வட்டி […]