சூப்பர் சிங்கர் சீசன் 11-இல் கலக்கும் இளம் பாடகர் ஆபிரகாம் நித்திய பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் பிரபலமான இசை ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர் சீசன் 11-இல் தனது அற்புதமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இளம் பாடகர் ஆபிரகாம் நித்திய பாண்டியன். இசைமீது ஆழ்ந்த பற்றுகொண்ட இவர், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி உலகத் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்த ஆபிரகாம் நித்திய பாண்டியன், பழம்பெரும் பின்னணிப் பாடகி பத்மினி பாண்டியன் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றுள்ளார். இவரது தந்தை ஜவஹர்லால் பிரெஞ்சு […]

காவல்துறைக்கு களங்கம்: கந்துவட்டி கொடுமைக்குத் துணை நின்ற அதிகாரிகள் – ரூ.25 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வட்டி கேட்டுப் பெண்ணை மிரட்டிய சம்பவம்!

சென்னை: வீடு கட்டுவதற்காகக் கடன் வாங்கிய பெண் ஒருவர், அதீத வட்டி கொடுமைக்கு ஆளாகி, காவல்துறையிடம் புகார் அளித்தும் நிவாரணம் கிடைக்காமல் தவித்து வரும் அதிர்ச்சி சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. கந்துவட்டி பிரிவு அதிகாரிகளே கடன் கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், வீடு கட்டுவதற்காக முகலிவாக்கம் பகுதியில் வசிக்கும் பிரிசில்லா என்பவரிடம் ரூ.25 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். இதற்கு அதீத வட்டியாக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை வட்டி […]