ராகுல் காந்தி பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்: குஷ்பு சுந்தர் கடும் விமர்சனம்!

பா.ஜ.க. துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி, மத்திய பட்ஜெட், தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்குறித்து கருத்து தெரிவித்தார். இந்தப் பேட்டியில், குஷ்பு சுந்தர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். “ராகுல் காந்தி பாராளுமன்ற நேரத்தை வீணாக்காமல் முக்கிய விஷயங்களைப் பேச வேண்டும்” என்று கூறினார். மேலும், “இதுவரை அவர் முக்கியமான எந்த விவாதத்தை முன்வைத்துள்ளார் என்பதை காங்கிரஸ் கூடச் சொல்ல […]

வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தல் – மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி !

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது, டெல்லியில் வங்காள மக்கள் வெளியேற்றம், கூச் பெஹாரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அசாமில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தின. இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு […]