ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் ஒருவர் பலி -5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய மெட்ரோ நிர்வாகம்!

ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் – எல்&டி அருகே மெட்ரோ ரயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே ராட்சத ‘கர்டர்’ அமைக்கப்பட்டன. இந்த […]