இந்தியா – மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படை !
இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் . கெங்ஜாய் தெக்சிலில் உள்ள நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நடமாடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொட்டப்பட்டனர். இந்த நடவடிக்கை அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளையின் […]
3000தாண்டிய உயிரிழப்பு – மியான்மர் நிலநடுக்கம் !
மியான்மர் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்ததுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் […]
ஜப்பானை உலுக்க இருக்கும் நிலநடுக்கம் -பகிர் தகவல் உள்ளே !
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகின் பால்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில்,கடந்த மார்ச் 28 ஆம் தேதி தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் மணல் போல் சரிந்து விழுந்தனர்.இந்த நிலையில், ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என […]