மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் -அரசு அதிகாரிகளுக்கு மின்சார வாரியத் தலைவர் எச்சரிக்கை !

மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் கவனிக்காத அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவிலேயே மின் வளர்ச்சியில் தமிழ்நாடு சீராக வழங்குவதில் முதன்மை மாநிலமாகவும் முதலிடமாகவும் உள்ளது என்றும் ஜவ்வாது போன்ற மலைப்பகுதிகளில் சிறப்பு […]