- Home
- மணப்பாறை
- April 17, 2025
திருச்சியில் மூதாட்டியிடம் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது !
திருச்சியில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை இரண்டு பெண்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்துகிறது . திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெரியம்மாள்.இவர் இன்று மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசு பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் இருந்த இரண்டு பெண்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளனர். இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட திருடிய இரண்டு பெண்கள் தப்பிக்க […]