March 16, 2026
உண்மை சம்பவ அடிப்படையிலான கிரைம் திரில்லர்: “தி ஜே 3” திரைப்பட அறிமுகம்!
- 1 min read
“சிவ சம்போ” திரைப்பட விமர்சனம் – பெண்கள் விழிப்புணர்வுக்கான ஒரு முயற்சி!
- 0 min read
காசா போர் நிலவரம்: தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு; ரஃபா எல்லை மனிதாபிமான உதவிகளுக்காகப் பகுதியளவு திறப்பு!
- 1 min read
- Home
- பொன்னேரி
- July 1, 2025
திருவள்ளூர் | திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை !
பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி. பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 10 சவரன் […]