March 18, 2026
தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் அவர்கள் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்தார்!
- 1 min read
2026 வெற்றி உறுதி! திமுக-தேமுதிக இணைப்பின் மகிழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்!
- 1 min read
சிலம்பரசன் TR நடிப்பில் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!
- 1 min read
- Home
- புலனாய்வு விசாரணை
- July 12, 2025
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு கேட் கீப்பர் தான் காரணம் -புலனாய்வு அறிவிப்பு !
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு கேட் கீப்பர் கேட்டை திறந்தே வைத்திருந்ததுதான் காரணம் என்று புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். முதலில் கேட் கீப்பர் அலட்சியத்தால் […]