- Home
- பாதுகாப்பு படை
- May 15, 2025
இந்தியா – மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படை !
இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் . கெங்ஜாய் தெக்சிலில் உள்ள நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நடமாடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொட்டப்பட்டனர். இந்த நடவடிக்கை அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளையின் […]