மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு -அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்வு !

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 […]