July 25, 2025
- Home
- தொழிலதிபர்
- April 17, 2025
மதுரை | பிரபல தொழிலதிபர் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ள 6 பேர் கைது !
மதுரையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் ஆறு பேரை மதுரை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர். மதுரையில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் சுந்தர்.இவர் கடந்த 14 ஆம் தேதி கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தொழிலதிபரை தேடி வருகின்றனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 9 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். அதில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மரியராஜ் உட்பட 6 பேரை கைது செய்து மதுரை […]