உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நிலயமானம் -திரவுபதி முர்மு உத்தரவு !

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகளை நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்றத் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு கடந்த 26-ம் தேதி பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு செய்த இந்தப் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் […]

பறையிசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு இன்று பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிப்பு !

பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, ஒன்றிய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் கலைஞர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தது. முதல் கட்டமாக, நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் உள்பட மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன. […]