தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள், ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்!

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காததில் ஆச்சரியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.இந்தத் திட்டம் தமிழக அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (Defence Ministry) மீண்டும் அனுமதி மறுத்துள்ளது. ஓசூர் பகுதியின் வான் பரப்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளதால், ராணுவ சோதனை விமானங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதாகக் காரணம் கூறி இந்த மறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு கெம்பேகவுடா […]