- Home
- கொலை
- April 13, 2025
ஈரோட்டில் பாட்டி பேரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு !
சத்தியமங்கலம் அருகே பாட்டியும், பேரனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொட்டகாஜனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா, அவரது மனைவி தொட்டம்மா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராகவன் சூசையபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், ராகவன் தனது வீட்டை ஒட்டியுள்ள பாட்டி சிக்கமா வீட்டில் இரவு நேரத்தில் அவ்வப்போது உறங்கச் செல்வது வழக்கம். […]