இந்தியா – மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படை !

இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் .
கெங்ஜாய் தெக்சிலில் உள்ள நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நடமாடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
அதன் அடிப்படையில், இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொட்டப்பட்டனர்.

இந்த நடவடிக்கை அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளையின் ஸ்பியர் கார்ப்ஸ் ஆகியவற்றால் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடப்படவில்லை.
தற்போது, கூடுதல் படைகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.