பிரபல திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!
மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். விக்ரம் சுகுமாரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை வெளியான அவர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார். அடுத்து வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் நடித்தார். ‘ஆடுகளம்’ படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் […]
சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா !
சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜாவின் பின்னணி இசை மக்களை ஈர்த்துள்ளனர்.படை தலைவன் படத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக உருவாகியுள்ளதாக ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும்,ட்ரெய்லரின் இறுதியில், “ […]
சண்முக பாண்டியனின் “கொம்பு சீவி” படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும்- படக்குழு அறிவிப்பு !
“கொம்பு சீவி” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த தேமுதிக நிறுவுனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் இளையமகன் ஆனா சண்முக பாண்டியன் ‘மதுர வீரன், படை தலைவன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, தற்போது “கொம்புசீவி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன், சீமராஜா போன்ற நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை […]
பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா – பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது!
பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெறும். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும். இந்த நிலையில், மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்.26ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 60 கோடி பக்தர்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த கும்பமேளாவில்,அழகான […]