மதுரை சித்திரை திருவிழா….கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலம் !
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக, தெற்கு மாசி வீதி அருள்மிகு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் […]
கோவையில் சித்திரை திருநாளை முன்னிட்டு ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு !
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான ஜோதிடரும், வாஸ்து நிபுணருமான ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தின் நிறுவனர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை அமைந்துள்ள, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அருகில் பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு, தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைப்பற்றி தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான […]
கும்பகோணம் | நாகேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா !
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், தேருக்கு சிறப்பு பூஜைகளுடன் திரளான பக்தர்கள் நாகேஷ்வரா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து […]
ராம நவமி…கருட வாகனத்தில் காட்சி அளித்த தருணம் அது…!
பெருமாள் பெரிய திருவடி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். தஞ்சை மாவட்டம் கிழக்கே அமைந்துள்ள புன்னைநல்லூர் என்ற பகுதியில்,ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் செயல்பட்டு வருகின்றனர்.400ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் ஸ்ரீ கோதண்டராமரும் ,ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருள்பாலிக்கின்றனர். மேலும்,இக்கோவிலில் சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த உள்ளராமர், சீதை, இலக்குவன் ஆகியோரின் உற்சவர் சிலைகள் அமைந்துள்ளது . பிரசித்தி பெற்ற இந்த […]