மியாமி ஓபன் டென்னிஸ் – ஜாகுப் மென்சிக் பட்டம் வென்று அசத்தல் !
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மென்சிக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் செக்குடியரசு வீரரான ஜாகுப் மென்சிக் ஆகியோர் மோதினர். இந்த நிலையில்,விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7 க்கு 6 மற்றும் 7 க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ரமலான் வாழ்த்து !
ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமை,அந்த கடமையை செய்துவரும் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த சொந்தங்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”உலகத்தில் ஏழ்மை என்பது என்னவென்று அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும், இறைத் தூதர் நபிகள் நாயகத்தால் போற்றப்பட்ட ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். மேலும், நோன்பு இருப்பதன் மூலம் உடல் நலனும் பேணப்படுகிறது. இவ்வாறு, பல வகையிலும் மனிதர்களை மேம்படுத்தும் வகையில் […]
தமிழக காவல் துறைக்கு பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு !
உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணன் என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளர். அந்த அறிக்கையில், “உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்வண்ணன் என்பவரை கம்பம் அருகே தமிழக காவல் துறை என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. இந்த ரவுடி கும்பல் மக்களுக்கு பாதுகாப்பு தரும் காவலரையே எரித்தும், […]
உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் !
கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வார விமுறையையொட்டி உதகை தாவரவியல் பூங்காவில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுவும் கோடைக்காலங்களில் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், உதகை அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, படகு இல்லம் ,தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை […]
பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த பிரேமலதா விஜயகாந்த் !
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய பாம்பன் பலத்திற்கு A.P.J.அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். தேசியா முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டவுள்ளார்.அந்த அறிக்கையில் ,“ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பலமாகும். இந்த நிலையில்,ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிவாடைந்துள்ளது.பாம்பன் பாலத்தை பிரதமர் […]
டாஸ்மாக் கடைகளிலேயே பாக்கெட் கள்ளச்சாராயத்தை விற்கும் திமுக அரசை கண்டித்து அறிக்கை:
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளமாதேவி பஞ்சாயத்தில் டாஸ்மாக் கடைசெயல்பட்டு வரும் நிலையில் பார் ஒன்று அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்தபாரில் பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கின்ற நிலையைகடுமையாக கண்டிக்கிறோம். கல்லா நத்தம் சாராய வியாபாரி ஜோதிவேல் மற்றும்அவரது நண்பர் ஆத்தூர் பாலு இருவரும் திமுக பிரமுகர்களுக்குத் தொடர்பிருப்பதாகக்கூறப்படும் நிலையில் மற்றொரு கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறாமல் காவல்துறைதடுக்க வேண்டும். விளம்பர மாடல் ஆட்சியில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளது. கள்ளச் சாராயம் விற்பனையை தடுப்பதை […]
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள்ஆே ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்அவர்களின் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன்ஆலயம்) நடைபெறவுள்ளது. வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி 25 வது ஆண்டுகொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின்வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவேஅனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கியஆலோசனை கூட்டத்தில் […]
இலங்கையில் இருந்து வரும் கேப்டனின் தேர்.. இந்தியாவில் இதுவே முதல் முறை!
புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, இலங்கையில் உள்ள நிதர்சன் சிற்ப ஆலயத்தில் இருந்து அவரது புகைப்படத்துடன் கூடிய தேர் ஒன்று தத்ரூபமாக, கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்கள், புரட்சி கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், அவரின் புகைப்படத்துடன் இந்தத் தேரை சிறப்பான முறையில் வடிவமைத்து திறப்பு விழாவை நிகழ்த்தியுள்ளனர். இந்த தேர் விரைவில் கேப்டன் ஆலயத்தில் நிறுவப்பட உள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் நான் […]