விஜய பிரபாகரனை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் ..!

தமிழ் நாட்டின் அரசியல் தற்போது உள்ள சூழலில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு இளைஞராக விஜயபிரபாகரன் திகழ்ந்து வருகிறார்

2005 அரசியலில் தனது பயணத்தை துவங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் தொடங்கினார்.தொடர்ந்து 15 வருடங்களாக எதிர்கட்சிகளுக்கு பெரிய சவாலாக திகழ்ந்தார் .

அதுமட்டுமின்றி,தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களில் அறிவிப்புகளும் ,நலத்திட்ட பணிகளும் ,அவரது செயல்பாடுகளும் மக்களால் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.2011 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு அந்த கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றனர் . அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

மேலும்,2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து அதே சட்டமன்ற தேர்தலில், இவரது கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அதுமட்டுமின்றி குறிப்பாக, கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விஜயகாந்த் அவர்கள் கணினி வழங்குவது,கணினி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் இலவசமாக நடத்தினர்.மேலும் ,பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவது,பசியில் வாடும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது போன்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.

தற்போது, அவரது பணியை அவரின் மறைவுக்கு பின்னரும் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிக செம்மையாக நடைமுறை படுத்துவருகிறார்.இந்நிலையில், இதுவரை கட்சியில் எந்த பொறுப்பில் இல்லாத விஜயபிபாகரன் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ் நாட்டின் முதலமைச்சரையும் ,மற்ற அனைத்து கட்சி தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தமிழ் நாட்டின் அரசியல் தற்போது உள்ள சூழலில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு இளைஞராக விஜயபிரபாகரன் திகழ்ந்து வருகிறார்.பிரச்சாரத்திற்கு மட்டுமில்லாமல் தினம் தோரும் மக்களை சந்திப்பதற்க்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று வரும் போது மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பையும் ,மரியாதயையும் வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.தமிழ் நாடு அரசியலில் இளைஞர்ராக வளம் வரும் ஒரே இளைஞர் விஜயபிரபாகரன்.அவரது வருகையை மக்கள் தற்போது அதிகம் எதிர்பார்கின்றனர் ,நல்ல வரவேற்பையும் அளித்து வருகின்றனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts