தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள்
ஆே ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்
அவர்களின் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00
மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன்
ஆலயம்) நடைபெறவுள்ளது. வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி 25 வது ஆண்டு
கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின்
வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவே
அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய
ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts